நமக்கு நாமே திட்டம் குறைந்தபட்சம் ஆயிரம் உறுப்பினர்களை இணைத்து, அதை ஒரு இலக்காக கொண்டு செயல்படுத்துவதே இத்திட்டத்தின் முதல் நோக்கமாகும். நமக்கு நாமே திட்டத்தில் ஒருவர் பங்களிப்பாளராக சேர வேண்டும் என்றால், அவர் கண்டிப்பாக CVPA-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நமது கலைஞர்களுக்கு ஏற்படும் விபத்து மற்றும் இயற்கை மரணங்களுக்கு, அவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை (உச்சவரம்பு) பயனானர்களுக்கு வழங்கப்படும். (உறுப்பினர் சேர்க்கைக்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்). CVPANNTக்கு பங்களிப்பாளர் செலுத்தும் தொகையான ஆயிரம் (1000/-) ரூபாயில் 200 ரூபாய் நுழைவு கட்டணமாகவும், மீகமுள்ள 800 ரூபாய் பயனாளிகளின் குடும்பங்களுக்கு பயனாளி தொகையாக வரவு வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் CVPANNTயில் உங்கள் கணக்கு ஜீரோ பேலன்ஸ் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.(Read More)
பங்களிப்பாளர் பதிவு படிவம்
நமக்கு நாமே திட்டம் குறைந்தபட்சம் ஆயிரம் உறுப்பினர்களை இணைத்து, அதை ஒரு இலக்காக கொண்டு செயல்படுத்துவதே இத்திட்டத்தின் முதல் நோக்கமாகும். நமக்கு நாமே திட்டத்தில் ஒருவர் பங்களிப்பாளராக சேர வேண்டும் என்றால், அவர் கண்டிப்பாக CVPA-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நமது கலைஞர்களுக்கு ஏற்படும் விபத்து மற்றும் இயற்கை மரணங்களுக்கு, அவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை (உச்சவரம்பு) பயனானர்களுக்கு வழங்கப்படும். (உறுப்பினர் சேர்க்கைக்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்). CVPANNTக்கு பங்களிப்பாளர் செலுத்தும் தொகையான ஆயிரம் (1000/-) ரூபாயில் 200 ரூபாய் நுழைவு கட்டணமாகவும், மீகமுள்ள 800 ரூபாய் பயனாளிகளின் குடும்பங்களுக்கு பயனாளி தொகையாக வரவு வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் CVPANNTயில் உங்கள் கணக்கு ஜீரோ பேலன்ஸ் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.(Read More)